“கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்கிரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய்.” – இவ்வாறு …
March 20, 2023
-
-
“ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே முதலில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைக் கேட்கின்றோம். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாம் தேர்தலைக் கேட்கவில்லை.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
அமெரிக்காஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அமெரிக்காவிலும் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல்
by இளவரசிby இளவரசி 0 minutes readகாலிஸ்தான் ஆதவாளர்கள் சமீப காலமாக வன்முறையை துண்டி விட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டன
by இளவரசிby இளவரசி 0 minutes readஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பங்களாதேஷ் பஸ் கவிழ்ந்து கோர விபத்து; 19 பேர் ஸ்தலத்தில் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readபங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இன்றையதினம் (20) பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 19 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதாரிபூர் என்ற பகுதியில் உள்ள …
-
சினிமாநடிகர்கள்
சாதனை படைத்து வரும் சிலம்பரசனின் ‘ பத்து தல’ படத்தின் முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி இம்மாதம் 30ஆம் திகதி வெளியாகவிருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான 24 மணித்தியாலங்களில் 14 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்த ரணில் முயற்சி |சுரேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான …
-
சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி – தலாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் …
-
தாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓ-சா இன்று கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஓ-சா, …
-
இலங்கைசெய்திகள்
குவைத்தில் எண்ணெய்க் கசிவினால் அவசரநிலை பிரகடனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் இன்று அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது …