“தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் …
April 2, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மக்களைச் சிறையில் தள்ள அரசு முயற்சி! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வூதியமும் …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாண ஆளுநர் எடுத்துள்ள புதிய முயற்சிகள்: ஆளுநர் செயலகம் தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளை …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை | பின்வாங்கிய அமைச்சர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
மகாவலி திட்டத்தில் தமிழருக்கு காணி வழங்கப்படவில்லை | பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளுக்கு இத்தாலியில் தடை?
by இளவரசிby இளவரசி 0 minutes readஇத்தாலியில் உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி …
-
இந்தியாவில் தெலுங்கானாவின் சைபராபாத் காவல்துறையினர் 16கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்ற ஒருவரை கைது …
-
இலங்கைசெய்திகள்
தீர்வைக் காணக்கூடிய ஒரே தலைவர் ரணிலே! – தினேஷ் கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசியல், பொருளாதாரம் என நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய – தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன …
-
யோகோசனங்களில் ஒன்றான புஜங்காசனம் பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது. இப்போது எல்லாம் அதிகமானவருக்கு முதுகு பிரச்சனை உள்ளது எனவே அதற்கு சிறந்த தீர்வு இந்த ஆசனம் ஆகும் . முதுகுத்தண்டை …