உலகில் விறல் சுட்டி பேச கூடிய நபர்களில் ஒருவரான எலன் மாஸ்க் இன்று உலகை தாண்டி விண்ணில் கால் பதிக்க நாசாவுடன் கை கோர்த்துள்ளார். உலகில் முதல்முறையாக, காற்றின் தரத்தை …
April 7, 2023
-
-
செய்திகள்விளையாட்டு
81 ஓட்டங்களால் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியை 81 ஓட்டங்களால் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் …
-
இந்தியாசெய்திகள்
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது | மு.க.ஸ்டாலின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே …
-
இலங்கைசெய்திகள்
எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு – ஹலால் திணைக்களம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தாண்டின்போது நாடு முழுவதும் சட்ட விரோத மதுபான விற்பனையை …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாகும் 200 வருட பழமையான பிள்ளையார் ஆலயம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு பகுதியும் இன்று …
-
-
இலங்கைசெய்திகள்
குளிரூட்டி அறையை விடுத்து வெளியே வந்து பாருங்கள்! – சஜித் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டின் நிலைமை நன்றாக உள்ளது என்று தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களிடம் நாட்டின் உண்மை நிலையை அறிய குளிரூட்டி அறையை விட்டு வெளியேறி கிராமம் …
-
இலங்கைசெய்திகள்
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிறு, கழுத்தில் இறுகியதில் 14 வயதான சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிஉல்ல – போபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் …
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வீதிகளில் ஆங்காங்கே மின்சார ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து, பயன்படுத்தலாம். 12 …
-
கண்டி – பேராதனையில் இளம் ஆசிரியை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். …