“கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். அதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 ஆயிரத்து 300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” …
May 3, 2023
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள …
-
இலங்கைசெய்திகள்
விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., வலிகாமம் வடக்கு, தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் …
-
நடராஜர் சிலையினுள் பல தத்து பொருட்களை தம்முள் அடங்கியுள்ளது இதை உருவாக்கிய தமிழனின் சிறப்பும் இது விளக்குகின்றது. “அணுவில் தொடங்கி அண்டம் வரை தன்னுள் அடக்கிய நடராஜர்” இதில் உண்மை …
-
சூடானில் யுத்த நிறுத்தம் ஏழு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் …
-
இணைய இதழ்கள்இலங்கைப் பதிப்புசெய்திகள்
தாய்வீடு | மே 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readMay2023
-
Gnanam_276
-
சினிமாநடிகர்கள்
படப்பிடிப்பு தளத்தில் கதறி அழுத சாந்தனு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read”இராவண கோட்டம் படப்பிடிப்பின் போது விரும்ப தகாத நிகழ்வுகளின் காரணமாகவும், சில மனிதர்களின் சுயநலம் காரணமாகவும் எமக்கு ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் அதிகரித்து, படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் சிறிய …