நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது எனத் தெரியவருகின்றது. வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களுக்கே இவ்வாறு இராஜிநாமா செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய …
May 7, 2023
-
-
பாவற்காய் உண்ண விருப்பம் இல்லாதவர்கள் கூட இதை உண்டால் பாவற்காய் விரும்பி உண்ணுவார்கள் இப்போது பாவற்காய் சாம்பல் எப்படி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பாவற்காய் 2 …
-
கோடைக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். முலாம் பழம் வெயில் காலத்தில் ஏற்படும் …
-
இலண்டன்உலகம்
மாணவனின் மரணம் நீண்ட காலமாக உணரப்படும்- தலைமை ஆசிரியர்
by இளவரசிby இளவரசி 0 minutes readதங்கள் மாணவர்களில் ஒருவரை கத்தியால் குத்தியது சமூகத்தின் “இருண்ட நாட்களை” குறிக்கிறது என்று கிழக்கு இலண்டனில் உள்ள ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியர் கூறினார். 16 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை …
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
முடிசூட்டு விழா நாளில் இடம்பெற்ற கைதுகள் குறித்து விமர்சனம்
by இளவரசிby இளவரசி 0 minutes readமுடிசூட்டு தினத்தன்று இலண்டனில் 52 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, எம்.பி.க்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பெருநகர பொலிஸாரை விமர்சித்துள்ளனர். மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் …
-
செய்திகள்விளையாட்டு
ஏஎவ்சி சம்பியன்ன்ஸ் லீக் | சவூதி அல் ஹிலாலின் சொந்த கோலினால் ஜப்பானின் உராவா சம்பியனாகியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கழகங்களுக்கு இடையிலான ஏஎவ்சி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் உராவா ரெட் டயமன்ட்ஸ் கழகம் சம்பியனாகியது. ஜப்பானின் சைட்டாமா நேற்று நடைபெற்ற, நடப்புச் சம்பியனான சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்துடனான இரண்டாவது இறுதிப்போட்டியில் உராவா கழகம் 1:0 கோல் விகிதத்தில் வென்றது. போட்டியின் 48 ஆவது நிமிடததில் அல் ஹிலால் கழக வீரான பெரு நாட்டைச் சேர்ந்த அண்ட்றே கரில்லோ சொந்த கோல் ஒன்றை புகுத்தினார். …
-
இந்தியாசெய்திகள்
மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சுயநிர்ணயத்திற்காக போராடும் மேற்குபப்புவா | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readசுயநிர்ணயத்திற்காக போராடும் மேற்குபப்புவா: நியூசிலாந்து விமானி பணய விவகாரம்: —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா நியூசிலாந்து விமானியை பணயக் கைதியாக வைத்திருக்கும் மேற்கு பப்புவா இயக்கம், இந்தோனேசியா கைப்பற்றி ஆக்கிரமித்துள்ள தங்கள் …
-
இலங்கைசெய்திகள்
வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்தவர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேக நபரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கொழும்பு, …