“தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். அரசாலும் அதன் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுக்க நடவடிக்கை எடுங்கள்.” – …
May 11, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கம்பளையில் முஸ்லிம் யுவதி மாயம்! – தேடுதல் வேட்டை தீவிரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகம்பளையில் வீட்டை விட்டு வெளியேறி பணியிடத்துக்குச் சென்ற யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் …
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு! – இருவர் மடக்கிப் பிடிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார், தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் வியாபாரப் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று சிறுமிகள் இருவருக்கு இனிப்புப் பொருட்களை வழங்கி கடத்தல் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் உதவியுடன் …
-
செய்திகள்தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறிமலை ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநெடுங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஆகிய இருவரும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை …
-
செய்திகள்விளையாட்டு
யாழ். வல்வை வீராங்கனைக்கு அன்பின் மகத்துவத்தை உணர்த்திய சிங்கள வீராங்கனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ வல்வெட்டித்துறை பொலிகண்டி விளையாட்டு வீராங்கனைக்கு புதிய சம்மட்டி ஒன்றை கொட்டாவ விளையாட்டு விராங்கனை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் …
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை (11) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை …
-
இலங்கைசெய்திகள்
களுத்துறையில் மாணவி மரணம் | ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகளுத்துறையில் ஹோட்டலிலிருந்து வீழ்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (11) கைது …
-
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அங்கு தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு அவ்வப்போது இராணுவம் மிகுந்த அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஜனநாயக ஆட்சி என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
புதிய நியமனங்களுக்கு இடமளித்து ஆளுனர்கள் பதவி விலகுவதே ஒழுக்கமானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதியொருவர் பதவி விலகும் போது அவரால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களும் பதவி விலகுவது சம்பிரதாயமாகும். ஆனால் தற்போதுள்ள ஆளுனர்கள் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் சென்று புகாரளித்துக் …