யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த …
May 18, 2023
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு …
-
உலகம்செய்திகள்
ஜெர்மனில் கைது செய்யப்பட்ட துருக்கி ஊடகவியலாளர்கள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜெர்மனில் இரண்டு துருக்கியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து துருக்கி ஜெர்மன் முறுகல் நிலை அதிகரித்து உள்ளது. ஜெர்மனின் தற்போதைய அரசை கவிழ்க்க பல திட்டங்கள் நடை பெற்று …
-
சயனைடு குப்பிகளில் மண் நிறைத்து விளையாடும் குழந்தைகள் பூக்களை பறிக்க காடு நுழைந்தனர் ராணுவ சீருடை அணிவிக்கப்பட்ட காட்டு மரங்களின் இடையே நிறுத்தப்பட்ட பீரங்களில் கொடியெனப் பறந்தன குருதி புரண்ட …
-
இலண்டன்உலகம்செய்திகள்
பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் கார் சேஸிங் விவகாரம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபிரபலங்களின் அந்நியோன்னிய வாழ்க்கையை படம் பிடித்து அதில் பல சுயேச்சை ஊடகங்கள் வெற்றிகளை காண்பது உண்டு அவ்வாறே பிரின்ஸ் ஹாரி, மேகன் தம்பதியினருக்கும் இப்படியான ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது. டயானா …
-
அடுத்த 5 வருடங்களுக்கு வெப்ப காலநிலை என்று ஐநா அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இப்போது வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இது அதி பயங்கரமான உண்மை ஆகும். 5 வருடங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று (18) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது. இறுதிப் போரில் …
-
-
அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நாம் விலையாக கொடுத்த நாட்கள் எம்மை மீண்டும் தழுவிச் செல்கின்றன | துவா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஉலக வரைபடத்தில் முள்ளிவாய்க்காலை அதிகமானவர்கள் தேடுவதற்கு காரணமாக இருந்த மே 18, ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நாளாகும். முள்ளிவாய்க்கால் படுகொலை என்பதை அறியாதோர் யாருமே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் காவியம் …
-
இலங்கையில் இறுதிப் போரில் ஈழத் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் …