இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான …
May 27, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் சுமார் 500 வீரர்கள் பங்குபற்றிய எடின்பரோ மரதன் ஓட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇன்று கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ துறை பழைய மாணவர் சங்கம் – லண்டன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து எடின்புரோ மரதன் நிகழ்வுக்காக பிரித்தானியாவில் இணைந்து பங்குகொள்கிறார்கள். …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் டுபாய் பறந்தார் அலி சப்ரி ரஹீம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபுத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஃப்ளை டுபாய் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நேற்று அவர் டுபாய் …
-
மூத்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் இன்று காலமானார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆலோசகராகவும் தனபால …
-
இலங்கைசெய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், …
-
இலங்கைசெய்திகள்
பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பேரன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டார் என்று கூறப்படும் 24 வயதான பேரனைத் தாம் கைது செய்துள்ளதாகக் களுத்துறை, பதுரலிய பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் …
-
ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது. தாயாரின் இரத்த மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு …