நான் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
July 12, 2023
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழ்கின்றார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திட்ட கட்சி தலைவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் அக் கடிதம் …
-
இலங்கைசெய்திகள்
சனத்தொகை மதிப்பீடுக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீடு முன்னெடுக்கப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
நீண்ட முயற்சியின் பின் மோடி – ரணில் 21இல் சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநீண்ட முயற்சியின் பின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் யார்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில் திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (தற்போதைய துணைவேந்தர்), சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் …
-
இலங்கைசெய்திகள்
எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு குளிர்பானம் தருகிறீர்களா? – மக்கள் ஆவேசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள்.
-
-
-
இலங்கைசெய்திகள்
கடற்படை முகாமுக்குக் காணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.