பிரேமம் மற்றும் கொடி படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
அரசு பள்ளி மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற தமிழிசை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழிசைக்கு நன்றி தெரிவித்த மாணவி ஜீவிதா, அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார். சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் …
-
இந்தியாவிளையாட்டு
ஆஸி.யின் தொடர் வெற்றிக்கு கடிவாளமிடுமா இந்தியா?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. இப் …
-
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். ‘பிக்காசூ’ என்று பெயரிடப்பட்ட அந்த பூனையின் மீது அளவுகடந்த பாசம் …
-
-
இலங்கைசெய்திகள்
தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைக்கு தீர்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் இலங்கை சென்ற முதல் தலைவர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று காலை இலங்கை சென்றார். இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக, தெற்காசிய …
-
கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்து இன்று காலையிலேயே …
-
இலங்கைசெய்திகள்
யாழிலிருந்து வவுனியா சென்ற சொகுசு வாகனத்தில் தீ!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியா …
-
சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் …