“தேசம் என்று சொல்லுகின்றபோது மக்களும் நிலமும் முக்கியமானவை. மக்களும் நிலமும் இல்லாமல் ஒரு தேசம் கிடையாது. அந்த அடிப்படையில் மக்கள் நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தவர் மாவை …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவையின் புகழுடலுக்கு சிறீதரன் அஞ்சலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் புகழுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவை எனும் மாபெரும் சரித்திரம் சரிந்தது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readதமிழினத்தின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா (வயது 82) காலமானார் என்ற செய்தியை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவை அவசர சிகிச்சைப் பிரிவில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அத்துமீறிய இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களைக் கைது செய்யும் போது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விவரங்களை வழங்குங்கள்! – பொதுமக்களிடம் திலகநாதன் எம்.பி. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விவரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலவரையின்றி விரிவுரைகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ். பல்கலைக்கழக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிவமோகனை இடைநிறுத்தியமைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது! – யாழ். மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தம்மை இடைநிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யோஷிதவுக்குப் பிணை! – வெளிநாடு செல்லத் தடை விதிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்குக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
திருமலையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு! – இருவர் சந்தேகத்தில் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று தோணியொன்றில் …