0
“நான் ஒருவரை காதலித்தேன். என் காதலன் சினிமா துறையை சேர்ந்தவர் அல்ல.
பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், என்னால் காதலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலரை அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.
ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர், என்னுடனான காதலை முறித்துக்கொண்டார். இது எனக்கு வருத்தமாக இருந்தது. சில நாட்கள் கஷ்டப்பட்டாலும் பின்பு பழைய நிலைக்கு திரும்பிவிட்டேன்” என கூறியுள்ளார்.
நன்றி –Krushnamoorthy Dushanthini