புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புறாக்கள் மறைந்த இரவு | பழநிபாரதி

புறாக்கள் மறைந்த இரவு | பழநிபாரதி

0 minutes read

வெளியிலிருந்து
வந்த கிளியை
வீட்டுக்குள்
வளர்க்கத் தொடங்கினோம்
அது
எங்கள் மொழியைப் பேசுவது
இனிமையாக
இருந்தாலும்
வருத்தம்தான்
தாய்மொழியை மறந்தது

பழநிபாரதி

(உலகத் தாய்மொழி தினம்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More