5

வெளியிலிருந்து
வந்த கிளியை
வீட்டுக்குள்
வளர்க்கத் தொடங்கினோம்
அது
எங்கள் மொழியைப் பேசுவது
இனிமையாக
இருந்தாலும்
வருத்தம்தான்
தாய்மொழியை மறந்தது
பழநிபாரதி
(உலகத் தாய்மொழி தினம்)