Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நட்பின் பிரிவு | கவிதை | உஷா விஜயராகவன்

நட்பின் பிரிவு | கவிதை | உஷா விஜயராகவன்

0 minutes read

நட்பு  எனும்  அருவியிலே
நாம்  ஆடி
மகிழ்ந்ததெல்லாம்
கனவாகும்
நாள்  வந்து
கண்ணீராய்
பெருகுதடி…
நட்பெனும் பிரிவு
கடலினிலே
நம் கபடமில்லா
பேச்சுக்களும்
நம் கள்ளமில்லா
சிரிப்புகளும்
நினைவலையாய்
வந்து மோதுதடி…..

– உஷா விஜயராகவன்

நன்றி : கவிக்குயில்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More