0
ஒரு செல்லக் குழந்தையைப் போல
உரையாடும் உன் பேரன்பு விழிகளில்
தோற்றுப் போகிறது மனிதமே
விஷப் பூச்சிகளை
அண்ட விடாத
உன் இராணுவக் காவலில்
தோற்றுப் போகிறது உலக இராணுவமே!
பார்த்தீபன்