Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாட்டில் நிலவும் டெங்கு அபாயம் .

நாட்டில் நிலவும் டெங்கு அபாயம் .

0 minutes read

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகமான மக்கள் பல நோய்களுக்கும் உள்ளாகி வருகின்ற நிலையில் உயிர் கொல்லும்  டெங்கு நோய்  பற்றி சுகாதார அமைச்சு  பெரும் கவனம் செலுத்தி வருகின்றது .

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் டெங்கு நோயில் இறந்தவர் விகிதம்  அதிகரித்துள்ளது குறிப்பாக இந்த வருட 90 மரணம் சம்மதித்துள்ளது

கொழும்பு ,கண்டி, கம்பஹா , மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் இந்த அபாயத்துக்குள் உள்ளது இம் மாவட்டங்களில் அதிகமான நோயாளி இனம் காணபட்டுள்ளனர்.

எனவே மக்களை சுற்று புற  சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் எ ச்சரிக்க படுகின்றனர்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More