நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகமான மக்கள் பல நோய்களுக்கும் உள்ளாகி வருகின்ற நிலையில் உயிர் கொல்லும் டெங்கு நோய் பற்றி சுகாதார அமைச்சு பெரும் கவனம் செலுத்தி வருகின்றது .
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் டெங்கு நோயில் இறந்தவர் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பாக இந்த வருட 90 மரணம் சம்மதித்துள்ளது
கொழும்பு ,கண்டி, கம்பஹா , மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் இந்த அபாயத்துக்குள் உள்ளது இம் மாவட்டங்களில் அதிகமான நோயாளி இனம் காணபட்டுள்ளனர்.
எனவே மக்களை சுற்று புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் எ ச்சரிக்க படுகின்றனர்.