இருவரின் புரிதலில்.. | கவிதை|கா.ந.கல்யாணசுந்தரம்
மனிதப் பிறவியின் பயனிதுவெனஇப்போதுதான் புரிந்தது…அவளது புன்னகையில்பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்! கற்றது கைப்பிடி அளவுதான்னென்றுஇப்போதுதான் புரிந்ததுஅவளது அன்பின்அரவணைப்பில் அகமகிழ்ந்தது! எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோதுபுதிரல்ல நம்