சிறைக்குக் கஞ்சாவைக் கொண்டு சென்ற பெண் கைது!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்குக் கொடுப்பதற்காகக் கஞ்சாவை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்குக் கொடுப்பதற்காகக் கஞ்சாவை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத்
நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள
தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்ட 180 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனைக் கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் கடல் பகுதியில்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோகிராம் கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்துக்கிடமாகப்
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நெல்லியடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் பிரதேசத்தில் 30
வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி
சுமார் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினரால்
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்குக் கொடுப்பதற்காகக் கஞ்சாவை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற
நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி – மருதநகர் பகுதியில்
தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்ட 180 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனைக் கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் கடல்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோகிராம் கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில்
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நெல்லியடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கரணவாய் பிரதேசத்தில்
வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க
© 2013 – 2023 Vanakkam London.