தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக 89 வெளிநாட்டவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்...
யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள்...
ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல்...
தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக 89 வெளிநாட்டவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்...
யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள்...
ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல்...
ஞானம் சஞ்சிகையால் 2020 ல் நடாத்தப்பட்ட "அமரர் செம்பியன் செல்வன்" ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் விமல் பரம் அவர்களின் இச் சிறுகதையானது ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதோடு மார்கழி மாத ஞானம்...
மாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் "புகழேந்தி இன்னும் வரேல்லையா?" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...
பகலின் அடர்த்தி அன்றைய பொழுதை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது.
“இன்னைக்கு… அந்த மாங்காய் தொக்கை மறந்தராதே… அலமேலு” என்று இன்னும் ஓரிரு நாளில் கந்தலாகி விடும் சட்டையை...
கெளதம் ரோட்டோரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கூடைப் பந்து வைத்து விளையாடிக் கொண்டே நடந்ததால் எதிரில் வந்து கொண்டிருந்த பெண்ணை கவனிக்காமல் இடித்து விட்டான். சட்டென நிலை...
சாள்ஸ் குணநாயகம் அவர்கள் கலை இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்ட பன்முக ஆளுமைகொண்டவர். கதைகள் கவிதைகள் என மட்டுப்படுத்தாது நாடக துறையிலும் இன்றுவரை கணிசமாக ஈடுபட்டுவருகின்றார். சமூக செயற்பாடுகளில் தாயகத்தில்...
முன்னதாக ஏலம் நடைபெறுமா என்றே சந்தேகம் நிலவிவந்த நிலையில், தற்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐ.பி.எல். அணிகள்...
குழந்தைகளுக்கு ஏற்படும் ப்ரோஜீரியா என்ற இளம் வயதில் முதுமை அடையும் அரிதான நோய்க்கு தற்போது நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.