
நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்
பேரழகு பொருந்தியமங்கை தான் நிலவோ….சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை….இதன் வெளிப்பாடுஇவனது இசையோ…இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்…நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது