December 2, 2023 6:04 pm

பப்பு நியூ கினியா

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு | மனித உரிமை அமைப்பின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு

மேலும் படிக்க..

ஆஸ்திரேலியாவின் ஜூலை மாத எல்லைகள் இறைமை நடவடிக்கை என்னென்ன?

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம்,  கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன.  இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது  தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ

மேலும் படிக்க..

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு | மனித உரிமை அமைப்பின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா.

மேலும் படிக்க..

ஆஸ்திரேலியாவின் ஜூலை மாத எல்லைகள் இறைமை நடவடிக்கை என்னென்ன?

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம்,  கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன.  இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது  தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு

மேலும் படிக்க..