படையைக் குவித்து கஜேந்திரகுமாரைப் பாதுகாக்கின்றார் ரணில்! – கம்மன்பில சீற்றம்
“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்து பொலிஸாரையும், படையினரையும் அவரின் வீட்டுக்கு முன்பாகக் குவித்து அவரைப் பாதுகாக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”