
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை தொடக்கம்! – திடீரெனச் சம்பந்தனைச் சந்தித்து ரணில் தெரிவிப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.