June 7, 2023 5:45 am

கடலில் கவிழ்ந்த கப்பல் 75 பேர் மீட்கப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தாய்லந்தில் கடற்படையின் கப்பல் வளை குடா பகுதியில் ரோந்து நடவ்டிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது அதிக காற்று காரணமாக கடலில் மூழ்கியது.

பின் தைலாந்து அரசின் கடுமையான முயற்சியினால் மீட்புப்படையினர் 3 போர் கப்பல் , 2 ஹெலிகாப்டர் உதவியுடன் 75 பேரை மீட்டதுடன் மேலும் 31 பேரை மீட்க முயற்சி எடுக்கின்றனர்.

குறிப்பிட்ட சில நாட்களாக தாய்லாந்து கடற்பகுதியில் கடும் குளிர் காற்று மழையுடனான காலநிலை நிலவி வருவதாகவும் புயல் நிலைமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்