Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா வைத்தியசாலையில் நோயாளிகள் அதிகரிப்பு -கனடாவின் புதிய திட்டம்.

வைத்தியசாலையில் நோயாளிகள் அதிகரிப்பு -கனடாவின் புதிய திட்டம்.

1 minutes read

கனடாவின் சட்பரியில் உள்ள ஹெல்த் சயின்சஸ் நோர்த் (எச்.எஸ்.என்),மருத்துவமனையில்  நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் கூட்டத்தை குறைக்க புதிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்த் சயின்சஸ் நோர்த்திலிருந்து  குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஹெல்த் சயின்சஸ் நோர்த் நிர்வாகம் வந்துள்ளது.

இவ்வாறு  குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், 56 புதிய மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க முடியுமென மருத்துவமனை நிர்வாகம் நம்புகின்றது.

இத்திட்டத்திற்கு எச்.எஸ்.என் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டொமினிக் கிரோக்ஸ், ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More