0
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரயில் சற்று வேகமாக சென்றதால் உடமைகளுடன் சென்ற அவரால் ரயிலில் ஏற முடியவில்லை.
அதில் எதிர்பாராத விதமாக ரயில் படிகட்டில் கால் வைக்கும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது மீண்டும் எதிர்பாராத விதமாக நடைமேடையில் இருந்து அப்பெண் கீழே விழ முயன்றுள்ளார்.
உடனே அருகில் இருந்த பயணிகளின் உதவியுடன் அப்பெண்ணை ரயில்வே காவலர் காப்பாற்றியுள்ளார்.