Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆறு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு !

ஆறு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு !

1 minutes read

ஆறு இந்தியர்கள் பரிதாபமானநிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இடம்பெற்றுள்ளது.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் குடிநீர் குழாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், குழாய் பதிக்கும் பணியில் இந்தியர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பகுதியில் கனத்த மழைபெய்ததால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 14 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை செய்தபோது பள்ளத்தில் மண் சரிவுஏற்பட்டு குழியினுள் வேலை செய்து வந்த 6 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

அவர்கள் 6 பேரும் இந்தியர்கள் என கூறப்படுகிறது.இது குறித்து ஓமன் நாட்டின் இந்திய தூதரகம் தமதுடுவிட்டர்பகுதியில் இரங்கலை தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More