Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்!

முஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்!

1 minutes read

ஒருவர் பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்று மத ரீதியில் பகி­ரங்­க­மாக பின்­பற்­றப்­படும் செயற்­பா­டுகள் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

ஆட்சி மாற்­றத்தின் ஊடாக அனைத்தும் திருத்­தி­ய­மைக்­கப்­படும் என்று எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஒருவர் எத்­தனை திரு­மணம் வேண்­டு­மா­னாலும் செய்­து­கொள்­ளலாம் என்ற முஸ்லிம் மத சட்­டங்கள் பல எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும்.

72 கன்­னிகள் தேவை­யென்று ஒரு அடிப்­ப­டை­வாதி கரு­தினால் நாம் அனை­வரும் இறக்க நேரிடும். அடிப்­ப­டை­வாதம் நாட்டில் இருந்து முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­படும்.

பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்ள முடியும் என்­பதை முழு­மை­யாக மாற்­றி­ய­மைத்து அனை­வரும் பொதுச் சட்­டத்தின் கீழ் உள்­ள­டக்­கப்­ப­டு ­வார்கள்.

இன்னும் குறுகிய காலத் துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More