நேற்றைய தினம் சந்திரிக்காஅம்மையார் புத்தளம் மாவட்டத்தில் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் காரணமாக அங்கிருந்து அவர் வெளியேற நேர்ந்தது .
மேலும் இது பற்றி அறிய வருவது என்னவென்றால் அங்கெ வந்த “க்ளீன் புத்தளம்” அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது க்ளீன் புத்தளம் பற்றி பேச சிறுது நேரம் தருமாறு கேட்டு கொண்டனர். .
கொடுக்க பட்ட பின்னர் அவர்கள் பேசி விட்டு சென்றதன் பின்னர் மீண்டும் .சந்திரிக்கா அம்மையார் தொடர்ச்சியாக பேசுகையில் இத்தேர்தல் முமுடிந்ததும் அவர்களின் பிரச்சனைக்கான தீர்வு வழங்கபடும் என்றார். எனினும் அவரது பதிலில் திருப்தி தராத நிலையில் அங்கெ சிங்கள மொழியால் குறிப்பாக ” எப்பா எப்பா கொழும்பு குனு அப்பிட எப்பா ” என கூச்சல் எழுப்பப்பட்டது .
இதன் போதே சந்திரிக்கா அம்மையார் மேடையில் இருந்து கை அசைத்துக்கொண்டு வெளியாறினர் .