வாக்களிப்பு நிலைய முகவர் ஒருவர் திடீர் என கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நுவரெலியா மாவட்டத்தின் மகஸ்தோட்ட மத்தும பண்டார வித்தியாலய வாக்களிப்பு மையத்திலேயே கைதாகியுள்ளார்.
மாதிரி வாக்குச்சீட்டுக்களை வாக்களிப்பு மையத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்ற பொதுஜன பெரமுனவின், வாக்களிப்பு நிலைய முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை குருநாகல் வாரியப்பொல பகுதியில்போலி வாக்குச்சீட்டுக்கள் வைத்திருந்த பெரமுன, புதிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவாளர்கள்இருவர் கைதாகியுள்ளனர்.