Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாக்களிக்காதவர்கள் மீது கத்தி குத்து சம்பவம்!

வாக்களிக்காதவர்கள் மீது கத்தி குத்து சம்பவம்!

1 minutes read

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறை செயல்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கோலையில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமது வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது வீட்டினுள்புகுந்த சிலர் ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியதுடன் மேலும் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவகம் தெரிவித்தது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More