Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் இவருக்குத்தான்

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் இவருக்குத்தான்

0 minutes read

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

.இந்நிலையில், தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷ முன்னேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More