Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலையில் அனேக வாக்குகளை பெற்றவர் இவர் தான்!

திருகோணமலையில் அனேக வாக்குகளை பெற்றவர் இவர் தான்!

1 minutes read

நேற்றைய தினம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சில பகுதிகளில் சஜித் முன்னணிவகித்து வருகின்றார்.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அதற்கமையதிருகோணமலை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச – 166,841வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் கோட்டாபய ராஜபக்ஸ – 54,135வாக்குகளை பெற்றுள்ளார்.

மேலும் திருகோணமலை சேருவில தொகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ – 31,303வாக்குகள் பெற்றுள்ளார்.அதே வேளை சஜித் பிரேமதாச – 28,205வாக்குளை பெற்றுள்ளார்.

இருப்பினும் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மக்களின் அநேக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More