நேற்றைய தினம் மாவீரர் தின சிறப்பு நிகழ்வுகள் உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் தமிழர்களால் நினைவுகூறப்படுகின்றது.
மாவீரர் தினம் குறிப்பாக புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் தம்முடன் பணியாற்றுபவர்களுக்கு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவது வழக்கம்.
இம்முறை வழமைக்கு மாறாக பிரான்சில் தங்கம் மற்றும் வெள்ளி கலந்த பதக்கங்கள் மக்களிற்கு கொடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் சிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது