இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கோட்டாபாயராஜபக்க்ஷ பெரும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டுடன் காணப்படுகிறார். நடந்து முடிந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் முன் வைத்தனர் .அதிலும் வெற்றி பெற்ற ராஜபக்க்ஷ தரப்பு முக்கியமான பொறுப்பை முன் வைத்தது அது அரசியல் கைதிகளின் விடுதலை .
அடுத்து வரும் தேர்தலுக்கு இதை ஒரு ஆயுதமாக பயன் படுத்த எதிர்பார்க்கும் கோட்ட தரப்பு தனது மனைவி அயோமா ராஜபக்க்ஷ பிறந்த தினத்தை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தியுள்ளனர்.இன்றைய தினம் குடும்ப உறுப்பினர்களுடன் தனது பிறந்த நாள் கொண்ட்டட்டத்தை மேற்கொண்ட அயோமா ராஜபக்க்ஷ கூண்டில் இருந்து பறவைகளை திறந்து விட்டு எளிமையான முறையில் கொண்டடியுள்ளார்.
இது தமிழ் மக்களுக்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.