Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞ்சர்கள் கைது .

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞ்சர்கள் கைது .

0 minutes read

ஐரோப்பியநாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்தஇருவரும் குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21, மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்தஇளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம்ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More