0
ஐரோப்பியநாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்தஇருவரும் குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21, மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்தஇளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம்ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.