0
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.