புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையை சேர்ந்த 44 பேருடன் ரீயூனியனில் படகு

இலங்கையை சேர்ந்த 44 பேருடன் ரீயூனியனில் படகு

0 minutes read

இலங்கையை சேர்ந்தவர்கள் என கருதப்படும்  44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

44 பேரில் மூன்று பெண்கள்  இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More