இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் வந்த தகவலின் …
April 27, 2020
-
-
செய்திகள்
வவுனியாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீடிக்க கோரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் …
-
இலங்கைசெய்திகள்
க. பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற …
-
அமெரிக்காசெய்திகள்
வைரசுகளை தேடி அலையும் ஆராச்சியாளர்கள்:காரணம் இதுதான்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றுக்கும் வவ்வால்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வரும் நிலையில் பல நாடுகளில் வவ்வால் குகைகளில் சென்று அவற்றின் ரத்தம் மற்றும் ஸ்வாப் மூலம் வைரசுகள் கண்டறியப்பட்டு …
-
வைத்திய கலாநிதி சிவமோகன் வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் …
-
செய்திகள்
நியூஸிலாந்து Covid-19 இன்றுவரை ஒருவர் மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளார்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநியூஸிலாந்து Covid-19 சமூகத்திற்குள் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த பல நாட்களாக தனி இலக்கத்திலேயே பதிவாகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒருவர் மாத்திரமே நியூஸிலாந்தில் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளார். தற்போதைய நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் …
-
இலங்கைசெய்திகள்
180 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் 180 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதியும் கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர்கள் அனைவரும் வெலிசறை …
-
சினிமா
இறந்த வைத்தியரின் தியாகத்தை மறந்த தமிழ் சமூகம் -காயத்திரி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் …
-
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்? சுகாதார பணிப்பாளர் விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதகவல்களை மறைப்பதனால் கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கும் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா நோய் அறிகுறிகள் உள்ளதாக …
-
செய்திகள்
கோப்பாயில் இராணுவத்தினருக்கான கொரோனா தடுப்பு நிலையம்; மக்கள் அச்சத்தில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் …