Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் என்னவள்! | கவிதைஎன்னவள்! | கவிதை

என்னவள்! | கவிதைஎன்னவள்! | கவிதை

0 minutes read

காகிதத்தில்
என்
காதலை
கவிதையாய்
எழுத தெரிந்த எனக்கு…!!!
உன்
கண்களைப்
பார்த்து
என்
காதலைச் சொல்ல
தைரியமில்லை பெண்ணே…!!!

…..*****…….*****…….*****…….****…….

என் காதலும்
சிறு குழந்தைதான்
உன்
பிரிவை
தாங்காமல் அழுகின்றது….

கவிதைகளாக..!!!

…..*****…….*****…….*****…….****…….

பெண்ணே…
உன்னாலே…
காயம்பட்ட என் இதயம்
உனையென்னி
கண்ணீர் வடிக்காமல்…

உனையென்னி
கவிதை வரைகிறது…
ஏனோ தெரியவில்லை…!

…..*****…….*****…….*****…….****…….

என் பேனாவின்
கூர்மையைக் கொண்டு
கவிதையில்
உன் விழியின்
கூர்மையுடன் போட்டியிட்டேன்…!

என் பேனா தோற்றுபோனது…!!!

உன் விழியின்
பார்வையில் வீழ்த்திவிட்டாய்…!!!

…..*****…….*****…….*****…….****…….

முதலில் அவளிடம்
என் காதலைச் சொல்ல
கவிதை எழுதத்தொடங்கினேன்…!
பின்னர் கவிதையை
என் காதலி ஆக்கிக்கொண்டேன்…!

…..*****…….*****…….*****…….****…….

 

 

நன்றி : பிரகாஷ் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More