நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பிலே அறிவித்துள்ளார்.இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார …
June 9, 2020
-
-
செய்திகள்
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும்! மாவை பகிரங்க அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read#Vavuniya #Mavai Senathirajah #வவுனியா #மாவை #சேனாதிராஜா விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை …
-
பண்டாரவெல மல்வத்த பிரதேச தேயிலை தோட்டத்தில் சடலமாக சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ராவண எல்ல வனபாதுகாப்பு அதிகரிரகளினால் குறித்த சிறுத்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீர் தனிமை படுத்தல்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்து இந்திய புடவை வியாபாரி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், இணுவில், ஏழாலை பகுதிகளில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா …
-
தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …
-
செய்திகள்
ரத்னஜீவனின் சர்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன! டக்ளஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read#Election #Election Commission #Vavuniya #Douglas Devananda தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் கூலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் உரியநேரத்தில் …
-
செய்திகள்
கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read#Colombo #Protest #Police #கொழும்பு #காவல்துறை #பொலிஸ் #போராட்டம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர். முன்னணி சோசஷிஸ கட்சியின் 10 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவில் பொலிஸாரால் …
-
செய்திகள்
பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது? சற்று முன்னர் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read#Education #school #கல்வி #மாணவர் #பாடசாலை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார். 13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு …
-
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1857ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து …
-
உலர்ந்த அத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளது. அத்தகைய உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா? ஒரு மாதம் …