வாகனங்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பணம் செலுத்தாமல் நம்பிக்கை மீறல் 03 வழக்குகள் தொடர்பில் நுகேகொடை மாகாண …
February 21, 2022
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
தாய்மொழி நாள் உலகுக்கு உணர்த்தும் பாடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபிப்ரவரி 21. இன்று உலகத் தாய்மொழி நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதற்கான விதை மிகச் சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய வங்கதேசத்தில் போடப்பட்டது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். …
-
உலகம்செய்திகள்
உக்ரேன் பதற்றம் | உச்சி மாநாட்டிற்கு பைடன் – புட்டின் உடன்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉக்ரேன் நெருக்கடி தொடர்பான உச்சிமாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் …
-
இலங்கைசெய்திகள்
கொவிட்-19 தொற்றுக்கு பின் இருதய நோய் அதிகரிக்கும் அபாயம் | ஆய்வில் அதிர்ச்சி தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி …
-
இலங்கைசெய்திகள்
திட்டமிட்ட மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது. இன்று காலை …
-
நன்றி – வீரகேசரி
-
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாங்காய், எலுமிச்சை, நார்த்தை, சிவப்பு மற்றும் பச்சை …
-
தேவையான பொருட்கள்:பன்னீர் – 200 கிராம் துருவியதுஉருளைக்கிழங்கு – 1 வேகவைத்தது துருவியதுஇஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியதுபூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியதுபச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி …
-
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். …