நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. கோட்டா- ரணில் நாட்டையும், நாட்டு மக்களையும் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்காமல் பொறுப்பினை எம்மிடம் ஒப்படைத்து விட்டு பதவி …
Daily Archives
June 21, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளேன். அவரால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. நாட்டின் தற்போதைய அவலநிலைமையினை கண்டு பெரும் மனவேதனையடைகிறேன். சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து புதியஅரசாங்கத்தை ஸ்தாபிப்பது …
-
இலங்கைசெய்திகள்
பிரதமரை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் | வாசுதேவ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஜனாதிபதி சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும், இல்லாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். நாட்டின் தற்போதைய …
Older Posts