கனடாவின் நோவா ஸ்கோடியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் …
July 23, 2023
-
-
-
இலங்கைசெய்திகள்
காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீற்பது தொடர்பில் உறுதியளித்த செந்தில் தொண்டமான்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகாத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லாவுக்கு பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஆளுநர் செந்தில் தொண்டமான்கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் வெலிக்கடை தியாகிகள் நினைவு கூரும் நிகழ்வு:ஒலிப்பதிவு இணைப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலையில் இன்று வெலிக்கடை தியாகிகள் நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகளை …
-
இலங்கைசெய்திகள்
1983 கறுப்பு ஜூலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவால் | நீதியமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது. ஒருசில அரசியல்வாதிகள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான …
-
வலி சுமந்த நெஞ்சில் இன்றைய நாள் வடுக்கள் ஆறிடுமோ? அவை தான் மாறிடுமோ? வெள்ளருவி பாயும் எம் தேசத்தில் இன்றைய நாள் செந்தெருவி வீதி வீதியாய் பாய்ந்ததை எம் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
எரி தணலாக நீறுபூத்த மணிப்பூர் | வெளிச்சத்துக்கு வந்த பெண் கொடுமைகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read(மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அரசியல் சூழ்ச்சியின் இன வன்முறையால் எரி தணலாக நீறுபூத்த வண்ணமாக உள்ளது. மணிப்பூரில் மெய்தி-குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு …
-
உலகம்செய்திகள்
பெண்களிடம் தவறாக நடந்த நபர் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readமெக்சிகோவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மதுபான கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஆத்திரத்தில் தீ வைத்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவின் சொனோரா என்ற மாகாணத்தில் சான் லூயிஸ் …
-
உலகம்செய்திகள்
வணிக வளாகத்தில் நீர் குழாய் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readரஷியாவின் மேற்கு மாஸ்கோ நகரில் உள்ள வணிக வளானத்தில் மக்கள் பலர் கூடியிருந்த நிலையில் வெப்ப நீர் குழாய் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. அதில் இருந்த கொதிக்கும் நீர் …