வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் …
வேங்கனி
-
-
உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் இன்றைய தினம் (31) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் …
-
பொய் சொல்கிறார்களா என்பதை அறிய வழிகள் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக …
-
தேவையான பொருட்கள் 35 நிமிடங்கள் 1 கப் பச்சை சுண்டைக்காய் வறுத்து அரைக்க: 1/2 கப் சாம்பார் வெங்காயம் 1 டேபிள் ஸ்பூன் முழு தனியா 1/4 கப் தேங்காய் …
-
கருத்தரிப்பு கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா? இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ?” என்று …
-
ஆப்பிள் உடல் நலத்திற்கு நல்லது என புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. தோலுடன் சாப்பிடக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் நிறைய விட்டமின்கள், மினரல் சத்துக்கள் உள்ளன. அதுபோலவே நம் …
-
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடலே நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை ஆகும். குழந்தைகள் விசயத்தில் இது இரண்டு விதத்தில் மிகவும் முக்கியமானது. முதலாவது குழந்தைகளின் …
-
ஆன்மிகம்
ஐப்பசி மாதத்தில் வரும் பண்டிகைகளும் வழிபாட்டு பலன்களும்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஐப்பசி பௌர்ணமி: சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் …
-
8 மாத குழந்தையின் உணவு அட்டவணைக்கும் 11 மாத குழந்தையின் உணவு அட்டவணைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஒன்றே ஒன்று என்னவென்றால், 8 மாத குழந்தைக்கு ஐயத்தோடு கொடுக்கப்படும் …
-
சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று …