காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கெடாமல் இருக்க எல்லா காய்கறிகளையும் நாம் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது. எந்தெந்த காய்கறிகளை எப்படி ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம். கேரட்டை …
வேங்கனி
-
-
விரதங்களை அனுட்டிப்பது (விரத முறைகளை பின்பற்றுவதன்) பல நன்மைகள் கொண்டு வரக்கூடியது, குறிப்பாக உடலுக்கு, மனதுக்கு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு. இவற்றை பின்பற்றுவதன் மூலம் பெறக்கூடிய சில முக்கிய நன்மைகள் …
-
பௌர்ணமி என்பது புது நிலவின் முழு வட்ட வடிவம் காணப்படும் நாள் ஆகும். இந்த நாளில் நிலவு அதன் முழு ஒளியை வெளியிடுகிறது, அதாவது நிலவின் ஒளி முழுமையாக பார்வையாளர்களுக்கு …
-
மகளிர்
மூட்டைப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்டியடிக்க எளிய வழிகள்!
by வேங்கனிby வேங்கனி 0 minutes readமூட்டைப் பூச்சிகள் நிம்மதியான உறக்கத்திற்கு பெரும் எதிரியாக விளங்குகின்றன. மூட்டைப் பூச்சிகள் கடிப்பதால் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படுகிறது. இந்த மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வழிகள் குறித்து பார்ப்போம். மூட்டைப் பூச்சிகள் …
-
பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள். பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து, …
-
உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் அளிக்க உதவும் பொருட்களில் ஒன்று புதினா. புதினாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம். …
-
வறட்டு இருமலைத் தணிக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு… தேன்: தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இனிமையான பண்புகள் உள்ளன. இவை இருமலைப் …
-
நமது சருமம் அதிகம் வறண்டுபோகக் காரணம் உடலின் நீர்ச்சத்து குறைந்து இல்லாமல் போவதால்தான். வெயிலின்போது வியர்த்து நீர்ச்சத்து குறைவதால் சருமம் பாதிக்கப்படும். மழைக்காலத்தில் கடுங்குளிரால் வறண்டு போகும். பனி, தூசு …
-
பிரம்மாவின் இரு புதல்வர்களான தட்சன், காசிபன் ஆகியோர் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். இதில் தட்சன் சிவபெருமானுக்கே மாமனாராகியும், தனது அகந்தை காரணமாக இறுதியில் சிவபெருமானால் …
-
சர்க்கரையை விளக்கெண்ணெய்யுடன் கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் தூங்கப் போகும் முன் கைகளில் தேயுங்கள். ஐந்து நிமிடம் கைகளை முன்னும் பின்னும் தேய்த்து பின் கழுவுங்கள். …