
நாட்டை விற்பதற்கோ,இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ செயற்பட மாட்டேன்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.