“தமிழ் மக்களுக்கோ – சிங்கள மக்களுக்கோ கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் என்.பி.பி. அரசு நிறைவேற்றவில்லை. எனவே, என்.பி.பியின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தத் தேர்தல் சரியான பாடத்தைப் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புதிய அரசமைப்பு மூலம் முரண்பாடற்ற நிரந்தர தீர்வு!- நீதி அமைச்சர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.” – இவ்வாறு …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
“தமிழர் நலன் விவகாரத்தைக் கைவிட்டு விட்டது இந்தியா”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல் நடத்தி முடிக்க முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்பது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கைதான பிள்ளையானிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை! – 72 மணி நேரம் தடுத்துவைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டமையைத் தாம் வரவேற்கின்றார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சர்வதேசம் பூரண ஒத்துழைப்பு! அரசைக் கவிழ்க்கவே முடியாது!! – ரில்வின் சில்வா திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல …