அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய சந்திப்பின் போதே பிரதமர் …
September 30, 2020
-
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது
by கனிமொழிby கனிமொழி 2 minutes read“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.” இவ்வாறு எச்சரிக்கையுடன் …
-
இலங்கைசெய்திகள்
கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
-
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை …
-
இலங்கைசெய்திகள்
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பில் வெளியான தகவல்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னர் …
-
மாத்தறை-ரொட்ம்ப பிரதேசத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு, தனியார் வகுப்பொன்றில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த மாணவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கல்வி …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் …
-
இலங்கைசெய்திகள்
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது – மக்களே அவதானம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉடுதும்பர நிஷாருவ பிரதேசத்தில் போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, …
-
கஞ்சாவினை சூட்சுமமாக மறைத்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட நால்வரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (29) மாலை அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக …
-
சமையல்
சிறுநீரக நோயால் அவதியா? அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேவையான பொருட்கள்: மூக்கிரட்டை கீரை – 2 கையளவு பூண்டு – 2 பல்மஞ்சள் தூள் – சிறிதளவுமிளகுத் தூள் – 1 டீஸ்பூன்சீரகப் பொடி – 1 டீஸ்பூன்உப்பு …