ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது. ஈரானில் அரசியல் …
March 10, 2021
-
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
கொரோனா தொற்றுக்குள்ளானார் ரன்பீர் கபூர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இந்த தகவலை ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். இது தொடர்பில் நீது கபூர் தனது …
-
செய்திகள்மருத்துவம்
பெண்களைப் போல் ஆண்களுக்கும் பி.சி.ஓ.எஸ். பாதிப்பு ஏற்படுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read18 வயது முதல் 44 வயது வரையுள்ள 20 சதவீத பெண்கள் பிசிஓஎஸ் எனப்படும் பொலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்களைப் போல் ஆண்களும் இத்தகைய …
-
அமெரிக்காசெய்திகள்
கேபிட்டலைச் சூழ தேசிய காவலர்களின் இருப்பை விரிவாக்க பென்டகன் ஒப்புதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க கேபிட்டலை இன்னும் இரண்டு மாதங்கள் பாதுகாக்க உதவும் வகையில் வொஷிங்டனில் சுமார் 2,300 தேசிய காவல்படையினரை வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பென்டகன் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த …
-
உலகம்செய்திகள்
உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் வன்முறைகளுக்கு ஆளாவதாக தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையைத் தடுக்கவும், …
-
உலகம்செய்திகள்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர காவல்படை 165 …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை – மே.இ.தீவுளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு …
-
செய்திகள்விளையாட்டு
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பெஞ்சமின் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோயி பெஞ்சமின், தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். பெஞ்சமின் மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸில் 1961 ஆம் ஆண்டு …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் ஆனந்தசங்கரி கூறியதென்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு இதற்கு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது …
-
இலங்கைசெய்திகள்
யாழில் 11வது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் …